காரை இனி யாரும் ஒட்ட தேவை இல்லை அதுவாக ஓடும்.

ஓட்டுநர் இல்லாத கார்கள் வந்துகொண்டிருக்கின்றன.அந்த கார்கள் எப்படி செயல்படுகின்றன.

இந்த வகை கார்களில் artificial intelligence உள்ளது. இந்த artificial intelligence க்கு காரை எப்படி ஓட்டுவது என்று தெரியும்.

இவை தினந்தோறும் கற்றுகொல்கின்றன நாம் எப்படி காரை ஒட்ட ஒட்ட கற்றுகொல்கிரோமோ அதனை போலவே அதுவும் கற்றுகொள்கிறது.

இந்த வகை கார்களில் அனைத்துமே சென்சர்கள்தான்,நாம் ஒரு முறை விபத்துக்கு உட்பட்டல் நாம் அந்த விபத்திலிருந்து மேலும் நன்றாக ஒட்ட கற்றுக்கொள்வோம் நம்மை போலவே அதுவும் கற்றுக்கொள்ளும்.
போன்களை போலவே இதனையும் ஹேக்(hack) செய்யலாம். அப்படி செய்தால் நம் அனுமதி இல்லாமல் காரை ஹேக்கர்கள் ஓட்டலாம்.

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்