ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று .

இன்றைய நாள் நாம் போற்றும் தேசிய கீதத்தை பாடிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று .

இவர் மே 9 ஆம் தேதி 1861 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார்.இவர் ஒரு மாபெரும் கவிஞர்.

நாம் இன்று போற்றி பாடும் தேசிய கீதத்தை இவர் தான் எழுதினார்.19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.

இவர் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இன்று இவரின் பிறந்த நாளில் இந்த போஸ்ட்டை ஒரு சேர் செய்க.

Comments

Popular posts from this blog

தெர்மாகோல் செங்கர்களுக்கு பதிலாக வீடு கட்டுவதற்கு

தமிழ்நாடு பாடத்திட்டத்தை பாராட்டிய UP துணை முதல்வர்

காரை இனி யாரும் ஒட்ட தேவை இல்லை அதுவாக ஓடும்.