காவேரி மேலாண்மை கூடியது
காவிரி ஆணையம் டெல்லியில் நேற்று கூடியது
பருவமழை குறைவாக பெய்ததாலும், அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும் காரணம் கூறிய கர்நாடகா காவிரி நீரைத் திறந்துவிட மறுத்து வருகிறது.
மணல் கவாரிகள் தனியார்க்கு மாற்றம்
இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாநில அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனிடையே இன்று நடக்கும் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை முறையாக வழங்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.
அவ்வாறு வலியுறுத்தினாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது கொஞ்சம் கடினமே ஏனெனில் கர்நாடக தண்ணீர் தேவையை காவேரி யே பூர்த்தி செய்கிறது.அதனை திறந்து விட்டால் கர்நாடக சென்னை போல மாறி விடும்.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment