திமுக வினரை அரசு பள்ளியில் சேர்க்கும் போராட்டம்
H ராஜா எடுத்த அதிரடி முடிவு மிரண்டு போன கட்சிகள்.
மும்மொழி கொள்கையை தமிழ் நாட்டில் அமல் படுத்துவதற்கு பல எதிர்ப்புகள் எழுந்துள்ளது.இந்நிலையில் இருமொழி கொள்கையே போதும் என தமிழக அரசும் முடிவெடுத்துள்ளது.
இதனை அடுத்து H ராஜா தனது டிவிட் இல் தமிழக அரசியல் வாதிகளின் குழந்தைகள் யார்யார் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். என புதிய survey எடுக்க போவதாக கூறியுள்ளார்.
தமிழக அரசியல் வாதிகளின் குழந்தைகள் மட்டும் ஹிந்தி கற்றுத்தரும் பள்ளிகளில் படிக்கலாம் ஆனால் தமிழக மக்களின் குழந்தைகள்?
அவர்கள் மட்டும் இரும்மொழி கொள்கையில் படிக்க வேண்டுமா.இதனை சொன்னால் ஹிந்தியை துணிக்க முயற்சி செய்கின்றனர்.
தமிழக அரியல்வாதிகள் தமிழக மக்களை முட்டாளாக்க பார்க்கின்றனர்.அதனால் #TN needs hindhi
குரூப்பில் இணைய
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
Comments
Post a Comment